Sunday, September 1, 2019
லெட்சுமி கிருஷ்ணா பால் பண்ணை
மதுரையில் அதிகாலை இரண்டு மணிக்கும் ரோஸ்மில்க் கிடைக்கும் இடம் தான் இந்த லெட்சுமி கிருஷ்ணா பால் பண்ணை. பெரியார் பேருந்து நிலையம் பக்கம் அமைந்திருக்கும் இவ்விடத்தில் ரோஸ் மில்க் தவிர பாதாம் பால், பால் கோவா என பல உண்டு. எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும்.
சித்தப்பா பசங்களோட ஒரு நடை போனப்ப ரோஸ் மில்க்(25₹) மற்றும் பாதாம் பால்(35₹) bottoms up. தரமான பால். நாக்கில் எச்சில் ஊர வைக்கும் சுவை. மதுரை வந்தால் கண்டிப்பாக மிஸ் செய்யக்கூடாத ஒன்று.
கூகிள் வழிகாட்டி:
Subscribe to:
Post Comments (Atom)







No comments:
Post a Comment